Pages

Tuesday, September 6, 2011

அகரவரிசையில் என் அம்மாவுக்கு...

ன்னையெனும் உறவில்...
   ஆவலுடன் என்னை ஈன்றெடுத்து...
னிய அன்பையும்...
   ஈடற்ற பண்பையும்...
யிருக்கும் மேலான ஒழுக்கத்தையும்...
   ஊட்டி வளர்த்த அம்மாவிற்கு,
ன்னால் இயன்றவரை...
   ஏற்றமதை வாழ்வில் தருவேனென...
யம் ஏதுமின்றி - நான்
   ஒப்புக்கொள்ளுகிறேன்.
ர் எல்லையற்ற அன்புடன்,
   ஔவை செந்தமிழில் வாழ்த்துகிறேன் உமை,


"நீர் வாழ்க வாழ்கவென்று"


நீலா

No comments:

Post a Comment