Pages

Monday, December 3, 2012

சோகம்

சோகம் நம் விசித்திர வாழ்வின் 
ஒரு பாகம் 
ஆமை போல வேகமின்றி மனதைவிட்டு 
விலகிட தயங்கிடும் 
பாவம்! என்று இரங்கவைக்கும் 
நவரசத்தில் ஓர் இரசம் 
மனதில் இருள் பெருக்கி 
பிணமாய் உலவ வைக்கும் இயந்திரம் 
இலாபமே இல்லாத துக்கத்தில் 
கிடைத்திடும் ஊதியம். 

நீலா.

No comments:

Post a Comment